மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்..
   
  வராகி சித்தர்
  முதற் சித்தர்
 
நாம் முதலாக காணப்போவது மதுரையில் கோயில் கொண்டுள்ள சுந்தரானந்த சித்தரைத்தான்!
ஆவணி மாதத்தில் ரேவதி நட்சத்திரத்தில் அவதரித்து, கிஷ்கிந்தையில் தன் இளம் பிராயத்தைக் கழித்து அங்கே ஞான சித்தியும் பெற்ற சுந்தரானந்தர், சித்துக்களின் விளை நிலமாக விளங்கியவர்.மதுரையம்பதியில் இவர் புரிந்த சித்துக்கள், அதன் எதிரொலிகள் நம்மை வியப்பிலாழ்த்துபவை.
சித்தர்கள் என்றாலே முதிர்ந்த, அழகிய உருவமற்றவர்கள் என்பதற்கு எதிராக, ‘மன்மதன் ஒருவேளை சித்தனாகிவிட்டானோ!’ என்று மதுரையம்பதி மக்களை எண்ண வைத்தவர்.
 
  Today, there have been 5 visitors (389 hits) on this page! View Full Moon Day Time table  
 
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free